புதுடில்லி:மெட்ரோ திட்டத்திற்கான கருவிகளை வாங்குவதற்கு இனி உள்நாட்டில் உற்பத்தியாகும் கருவிகளையே அதிகமாகவும், கட்டாயமாகவும் வாங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.இது மேக் இன் இந்தியா திட்டத்தினை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இனி...