ஊர் சென்று திரும்பும் சித்ராவின் அம்மாவை அழைத்துச் செல்வதற்காக, கோவை ரயில்வே ஸ்டேஷனில், முதல் பிளாட்பார்மில் காத்திருந்தனர் சித்ராவும், மித்ராவும். கேரளா செல்லும் ரயில்கள், ஒவ்வொன்றாக கடந்து சென்று கொண்டிருந்தன. புலம்பிக் கொண்டிருந்தாள் மித்ரா...''இந்த கோயம்புத்துார்ல...