சிவகாசி,: முக்கிய திருவிழா காலங்களில் செங்கோட்டை மார்க்கமாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் வேளாங்கண்ணி, மேல்மருவத்தூர் போன்ற முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல சபரிமலை ஜயப்பன் கோவில்...