எழும்பூரில் இருந்தே, தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என, தமிழக தென்மாவட்ட பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் போதுமானதாக இல்லாததால், கூட்டம் அதிகம் உள்ளது. இதனால், பயணிகள், பேருந்து போக்குவரத்தை நாடவேண்டியுள்ளது....