வேலூர்: சென்னை ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள், காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் ஏறி, சென்னைக்கு சென்றதாக, சி.பி.சி.ஐ.டி., போலிஸார் விசாரணையில் தெரிந்தது. இதனால், காட்பாடியில், 1, 2 , 3வது பிளாட்பாரத்தில் இருந்து,...
திருவண்ணாமலை: காட்பாடியில் இருந்து விழுப்புரம் வரையிலான, ரயில்வே மின் தட பணியை, ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு நடத்தினார். காட்பாடியில் இருந்து விழுப்புரம் வரையிலான, ரயில் பாதை, அகலப்பாதை ரயில் பாதையாக...