மதுரை: மதுரயைில் இன்று (ஏப்23) மாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. திருப்பரங்குன்றம் ரயில் நிலையப் பகுதியில் மரங்கள் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் பயணிகள் ரயில் திருப்பரங்குன்றத்தில்...