Search Forum
Blog Entry# 1722759
Posted: Jan 27 2016 (20:22)
2 Responses
Last Response: Feb 05 2016 (22:24)
2 Responses
Last Response: Feb 05 2016 (22:24)
மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் வரை இரட்டை அகல ரெயில்பாதை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் தெரிவித்தார்.
இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
மதுரை கோட்டத்தில் மணப்பாறை-திருச்சி இடையே நடந்து வரும் 36 கி.மீ. தொலைவுக்கான இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் முடிந்து வருகிற 28,29-ந் தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நடக்க உள்ளது. அன்றைய தினமே அந்த பாதையில் ரெயில்கள் இயக்குவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
...
more...
இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
மதுரை கோட்டத்தில் மணப்பாறை-திருச்சி இடையே நடந்து வரும் 36 கி.மீ. தொலைவுக்கான இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் முடிந்து வருகிற 28,29-ந் தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நடக்க உள்ளது. அன்றைய தினமே அந்த பாதையில் ரெயில்கள் இயக்குவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
...
more...