Search Forum
Blog Entry# 5387317
Posted: Jun 23 2022 (09:21)
No Responses Yet
No Responses Yet
சீர்காழியில் வரும் 29/6/22 புதன்கிழமை காலை 11 மணிக்கு சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம் மற்றும் இரயில் பயணிகள் நல சங்கம் மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்கள்.மக்கள் நல அமைப்புகள்.தன்னார்வளர்கள்.அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒன்றினைந்து சீர்காழி மக்கள் நலனுக்காக நமது உரிமையை கேட்கும் போராட்டமாக சீர்காழியில் அனைத்து இரயில்களையும் நின்றுசெல்ல வலியுறுத்தி மாபெரும் இரயில்மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். . சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம் சீர்காழி.(34/2020)**