Search Forum
Blog Entry# 5392304
Posted: Jun 27 2022 (13:56)
No Responses Yet
No Responses Yet
சென்ட்ரல்-அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 11 மணிக்கும், அரக்கோணம்-சென்டிரல் இடையே மதியம் 12 மணிக்கும், சென்டிரல்-திருத்தணி இடையே காலை 11.45 மணிக்கும், திருத்தணி-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று, நாளை மற்றும் 29-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த...
more...
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 11 மணிக்கும், அரக்கோணம்-சென்டிரல் இடையே மதியம் 12 மணிக்கும், சென்டிரல்-திருத்தணி இடையே காலை 11.45 மணிக்கும், திருத்தணி-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று, நாளை மற்றும் 29-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த...
more...