சென்னை உள்நாட்டு விமான நிலைத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது ஓடுபாதை தற்போது விமானப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பராமரிப்புப் பணிக்காக முதல் ஓடுபாதையானது வாரம் தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மூடப்படுகின்றது....