Search Forum
Blog Entry# 1163454
Posted: Jul 15 2014 (13:45)
No Responses Yet
No Responses Yet
கோவையில் ரயில்வே டிஐஜி தகவல் கடந்த 6 மாதங்களில் ரயிலில் சிக்கி 600 பேர் பலி கோவை: தமிழக ரயில்வே போலீஸ் டிஐஜி பாஸ்கரன் நேற்று கோவை வந்தார். கோவை ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அலுவலகத்திற்கு வந்து ஆய்வு செய்தார். கோவை சரகத்தில் நடந்த ரயில் உயிரிழப்புகள், கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் எவ்வளவு என ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் ரயில்வே போலீஸ் டிஐஜி பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது: செல்போன் பேசியபடி ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடந்து செல்லுதல், ரயில் வருவதற்குள் அவசரப்பட்டு தண்டவாளத்தை கடந்து செல்லுதல் போன்றவற்றால் ரயில் மோதி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த 6 மாதங்களில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்து ரயிலில் சிக்கி 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு ரயில்வே போலீஸ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது....
more...
தமிழகம் முழுவதும் கடந்த 6 மாதங்களில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்து ரயிலில் சிக்கி 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு ரயில்வே போலீஸ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது....
more...