Search Forum
Blog Entry# 1610527
Posted: Oct 07 2015 (18:22)
No Responses Yet
No Responses Yet
பொள்ளாச்சி-பாலக்காடு அகல ரயில்பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல் செவ்வாய்க்கிழமை அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சி-பாலக்காடு இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கியது. ரூ. 350 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வந்த பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.
இதையடுத்து இப்பாதையில் ரயில் இன்ஜின்கள் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல் திங்கள்கிழமை பாலக்காட்டில் இருந்து முதலமடை வரையிலும், செவ்வாய்க்கிழமை பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வரையிலும்...
more...
பொள்ளாச்சி-பாலக்காடு இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கியது. ரூ. 350 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வந்த பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.
இதையடுத்து இப்பாதையில் ரயில் இன்ஜின்கள் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல் திங்கள்கிழமை பாலக்காட்டில் இருந்து முதலமடை வரையிலும், செவ்வாய்க்கிழமை பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வரையிலும்...
more...