சென்னை:முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் கணினி, சர்வர் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக, ரயில் பயணத்திற்கான முன்பதிவு, நாளை, ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:நாளை, காலை 11:30 மணி முதல் மதியம்...