சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த, பஸ்தார் மாவட்டத்தில், சரக்கு ரயிலின் 13 பெட்டிகளும், இரண்டு இன்ஜின்களும் தடம் புரண்டு, பாலத்திலிருந்து கீழே விழுந்தன. இந்த விபத்திற்கு, மாவோயிஸ்ட்களின் சதிவேலை காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த...