திருவாரூர்-காரைக்குடி இடையே 7 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
பதிவு:...
திருவாரூர், மே 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் அடுத்த மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் நெடுஞ்சாலையில்...
திருவாரூர், மே 30: திருவாரூர்- காரைக்குடி ரயில் பாதையில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரயில் சேவை நாளை மறுதினம் முதல் துவங்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி...
திருவாரூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,...
மயிலாடுதுறை, மே 21: மயிலாடுதுறை பொதுநல வழக்கறிஞரும் பாஜகவின் தேசியகுழு உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் ரயில்வே நிர்வாகத்திற்கு விடுத்துள்ள மனுவில்தெரிவித்திருப்பதாவது: 185 கி.மீ. மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, கரைக்குடி ரயில்பாதை படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது...