Search Forum
Blog Entry# 1324083
Posted: Dec 29 2014 (19:35)
No Responses Yet
No Responses Yet
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இன்று பெரும்பான்மையான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனை கண்காணிப்பதற்காக கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் இன்று கார் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார்.
பண்ருட்டியை அடுத்த திருவதிகை ரெயில்வே கேட்டை அந்த கார் கடக்க முயன்றது. அப்போது விழுப்புரத்திலிருந்து மயிலாடு துறை நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்தது. ஆனால் ரெயில்வே கேட்டில் இருந்த ஊழியர் தூங்கிவிட்டார். இதனால் அந்த ரெயில்வே கேட் மூடாமல் இருந்தது.
சற்று தொலைவில் ரெயில் வருவதை கண்டு கலெக்டரின் கார் டிரைவர் அதிர்ச்சியடைந்து காரை நிறுத்தினார். கலெக்டர் காரில் உள்ள சைரன் விளக்கை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர், விபரீதத்தை புரிந்து ‘சடன் பிரேக்’ போட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் மயிரிழையில் கலெக்டர் உயிர் தப்பினார்.
பின்னர்...
more...
பண்ருட்டியை அடுத்த திருவதிகை ரெயில்வே கேட்டை அந்த கார் கடக்க முயன்றது. அப்போது விழுப்புரத்திலிருந்து மயிலாடு துறை நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்தது. ஆனால் ரெயில்வே கேட்டில் இருந்த ஊழியர் தூங்கிவிட்டார். இதனால் அந்த ரெயில்வே கேட் மூடாமல் இருந்தது.
சற்று தொலைவில் ரெயில் வருவதை கண்டு கலெக்டரின் கார் டிரைவர் அதிர்ச்சியடைந்து காரை நிறுத்தினார். கலெக்டர் காரில் உள்ள சைரன் விளக்கை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர், விபரீதத்தை புரிந்து ‘சடன் பிரேக்’ போட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் மயிரிழையில் கலெக்டர் உயிர் தப்பினார்.
பின்னர்...
more...