Search Forum
Blog Entry# 1388160
Posted: Mar 06 2015 (13:56)
1 Responses
Last Response: Mar 06 2015 (14:02)
1 Responses
Last Response: Mar 06 2015 (14:02)
சென்னை சென்ட்ரலில் புறநகர் ரயில் முனையத்தில் கூடுதலாக 2 நடைமேடைகள்: ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் கூடுதலாக 2 நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன. இப்பணியை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயில்களை விரைவாக இயக்க முடியும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, வேலூர், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை ஆகிய ஊர்களுக்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, நாள்தோறும் 175-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில்...
more...
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் கூடுதலாக 2 நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன. இப்பணியை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயில்களை விரைவாக இயக்க முடியும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, வேலூர், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை ஆகிய ஊர்களுக்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, நாள்தோறும் 175-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில்...
more...
நல்லது.வரவேற்க்கதக்கது.சென்னை சென்ற்றளிருந்து புறநகர் ரயில்களை திருப்பதி ,காஞ்சிபுரம் ,வேல்லூர் மற்றும் திருவண்ணாமலை வரை இயக்க கேட்டுக்கொள்கிறோம் .
Well and good move by SR.After completion of these two New Suburban Platform in CHENNAI MOORE MARKET COMPLEX ,the suburban trains may be extended to all the nearby spiritual places TIRUPATI,KANCHIPURAM AND THIRUVANNAMALAI.
Well and good move by SR.After completion of these two New Suburban Platform in CHENNAI MOORE MARKET COMPLEX ,the suburban trains may be extended to all the nearby spiritual places TIRUPATI,KANCHIPURAM AND THIRUVANNAMALAI.