Search Forum
Blog Entry# 1458694
Posted: May 07 2015 (15:29)
No Responses Yet
No Responses Yet
பொள்ளாச்சி : நீண்ட நாட்களாக பொதுமக்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில்பாதையில், ரயில்வே அதிகாரிகள் டிராலியில் சோதனை ஓட்டம் நடத்தினர். இதனால், விரைவில் அப்பாதையில் ரயில் சேவை துவக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து செல்லும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகளான திண்டுக்கல், போத்தனூர் மற்றும் பாலக்காடு ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்ற, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2009ம் ஆண்டு அந்த ரயில்பாதைகளை அகல ரயில் பாதையாக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. பணிகளுக்காக, அந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் பொள்ளாச்சிக்கான ரயில் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, நீண்ட இழுபறிகளுக்கு பிறகு, திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் ரயில்கள் இயங்க துவங்கின.
இந்நிலையில்,...
more...
பொள்ளாச்சியில் இருந்து செல்லும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகளான திண்டுக்கல், போத்தனூர் மற்றும் பாலக்காடு ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்ற, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2009ம் ஆண்டு அந்த ரயில்பாதைகளை அகல ரயில் பாதையாக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. பணிகளுக்காக, அந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் பொள்ளாச்சிக்கான ரயில் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, நீண்ட இழுபறிகளுக்கு பிறகு, திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் ரயில்கள் இயங்க துவங்கின.
இந்நிலையில்,...
more...