Search Forum
Blog Entry# 3454229
Posted: May 26 2018 (11:39)
No Responses Yet
No Responses Yet
குடந்தை ரயில் நிலையத்தில் மரங்கள் வெட்டி சாய்ப்பு பயணிகள் வேதனை
கும்பகோணம்,மே 26: கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள மரங்களை வெட்டிய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்துக்கு நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட ரயில் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து செல்கின்றனர். கும்பகோணம் ரயில் நிலையத்தில் முகப்பு பகுதியில் புல்வெளி பூங்கா, அலங்கார மின்விளக்கு, உயர்மின் கோபுர விளக்கு, செயற்கை நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் தூய்மையை பராமரிப்பதில் கடந்த 2016ம் ஆண்டு அகில இந்திய அளவில் 5வது இடத்தையும், தெற்கு ரயில்வே அளவில் முதலிடத்தையும், கடந்த 201 ம் ஆண்டு அகில இந்திய அளவில் 22 வது இடத்தையும், தெற்கு ரயில்வே இடத்தில் 5வது இடத்தையும் பிடித்தது. இந்நிலையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முகப்பு பகுதியில் விளம்பரத்துக்காக தனியார் ஏஜென்சி அலங்கார வளைவு அமைத்திருந்தது.
கும்பகோணம்...
more...
கும்பகோணம்,மே 26: கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள மரங்களை வெட்டிய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்துக்கு நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட ரயில் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து செல்கின்றனர். கும்பகோணம் ரயில் நிலையத்தில் முகப்பு பகுதியில் புல்வெளி பூங்கா, அலங்கார மின்விளக்கு, உயர்மின் கோபுர விளக்கு, செயற்கை நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் தூய்மையை பராமரிப்பதில் கடந்த 2016ம் ஆண்டு அகில இந்திய அளவில் 5வது இடத்தையும், தெற்கு ரயில்வே அளவில் முதலிடத்தையும், கடந்த 201 ம் ஆண்டு அகில இந்திய அளவில் 22 வது இடத்தையும், தெற்கு ரயில்வே இடத்தில் 5வது இடத்தையும் பிடித்தது. இந்நிலையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முகப்பு பகுதியில் விளம்பரத்துக்காக தனியார் ஏஜென்சி அலங்கார வளைவு அமைத்திருந்தது.
கும்பகோணம்...
more...