Search Forum
Blog Entry# 3566609
Posted: Jun 23 2018 (23:12)
No Responses Yet
No Responses Yet
அதிரை ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகள்
அதிராம்பட்டினம், ஜூன் 23
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவுபெற்று விடும் என தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து கூறினார்.
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவுற்றதை அடுத்து, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ மனோகரன்...
more...
அதிராம்பட்டினம், ஜூன் 23
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவுபெற்று விடும் என தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து கூறினார்.
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவுற்றதை அடுத்து, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ மனோகரன்...
more...