Search Forum
Blog Entry# 5315999
Posted: Apr 21 2022 (21:33)
No Responses Yet
No Responses Yet
கோவை வழித்தடத்தில் இன்று (ஏப்ரல் 21) முதல் திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் மேட்டுப்பாளையத்துக்கு இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இன்று முதல் வியாழக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
இதேபோல்,...
more...
கோடை விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் மேட்டுப்பாளையத்துக்கு இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இன்று முதல் வியாழக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
இதேபோல்,...
more...