Search Forum
Blog Entry# 971667
Posted: Jan 22 2014 (13:51)
No Responses Yet
No Responses Yet
37 தடங்களில் ஓடப்போகிறது குளுகுளு ‘பிரிமியம் ரயில்’: பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகை தினங்களில் ஊருக்கு போக ரயில் டிக்கெட் கிடைக்கவே கிடைக்காது. என்னதான் முதல்நாள் இரவில் இருந்து ரயில் நிலையத்திலலேயே பாய் விரித்து காத்துக்கிடந்தாலும், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அத்தனை டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிடும். பிறகு சிறப்பு ரயில்கள் விட்டாலும், அதிலும் அதே டிமாண்ட்தான். தட்கல் டிக்கெட் எடுக்கலாம் என்றால், டிக்கெட் கைக்கு கிடைக்கும் வரை படபடப்புதான் மிஞ்சும். இதற்கெல்லாம் புதுவழி கண்டுபிடித்திருக்கிறது ரயில்வே. எப்போதுமே டிக்கெட் கிடைக்கும் வகையில், முழுவதும் குளு குளு வசதி கொண்ட பிரிமியம் ரயில் இயக்க உள்ளது. இதில் ஆன்-லைன் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசனில் டெல்லி-மும்பை இடையே இந்த பிரிமியம் ரயில் இயக்கப்பட்டது.
இதில் 3 அடுக்கு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ12 ஆயிரம் வரையும், இரண்டடுக்கு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ17 ஆயிரம் வரையும் வசூலிக்கப்பட்டது. பரீட்சார்த்த முறையில் இயக்கப்பட்ட இந்த ரயில் சேவை மூலம் ரயில்வேக்கு தட்கல் டிக்கெட்டை விட...
more...
இதில் 3 அடுக்கு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ12 ஆயிரம் வரையும், இரண்டடுக்கு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ17 ஆயிரம் வரையும் வசூலிக்கப்பட்டது. பரீட்சார்த்த முறையில் இயக்கப்பட்ட இந்த ரயில் சேவை மூலம் ரயில்வேக்கு தட்கல் டிக்கெட்டை விட...
more...