மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தம்பதியினர் மயங்கி கிடந்தனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தம்பதியிடம் கொள்ளை முயற்சி நடந்தது. மயங்கி கிடந்த தம்பதியினர் நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று...