ஈரோட்டின் மைய பகுதியில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் ரயில்வே லெவல் கிராசிங் செயல்படுவதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாததால் ஏராளமான...