Search Forum
Blog Entry# 1112173
Posted: May 26 2014 (17:28)
1 Responses
Last Response: May 27 2014 (21:56)
1 Responses
Last Response: May 27 2014 (21:56)
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தட பாதை, இரட்டை ரயில்
சென்னை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தட பாதை முழுவதும், இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட வேண்டியது அவசியம் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழித்தடத்தில், ஏற்கனவே நடந்து வரும் திட்டப் பணிகளுக்கு போதிய நிதியை விடுவிப்பதுடன், ஆய்வு மேற்கொண்ட வழித்தடங்களில், இரட்டை பாதை அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வரும் ரயில்வே பட்ஜெட்டில், இந்த திட்டம் முழுமையடைய வழிவகை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.792 கி.மீ., தூரத்திற்கு...தெற்கு ரயில்வேயில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட பகுதிகளை இணைப்பது, சென்னை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடம். சென்னையில் இருந்து, விழுப்புரம், திருச்சி, மதுரை வழியே, 792 கி.மீ., தூரத்திற்கு செல்லும் இந்த வழித்தடத்தில், இயக்கப்படும் ரயில்களின் மூலம், தெற்கு ரயில்வேக்கு வருவாய் அதிகம் கிடைக்கிறது.*இந்த வழித்தடத்தில், சென்னை - செங்கல்பட்டு; திண்டுக்கல் - மதுரை இடையே, இரட்டை ரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது.*செங்கல்பட்டு - விழுப்புரம் இடையேயான, 103 கி.மீ., தூர இரட்டை ரயில் பாதைக்கு, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த...
more...
சென்னை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தட பாதை முழுவதும், இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட வேண்டியது அவசியம் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழித்தடத்தில், ஏற்கனவே நடந்து வரும் திட்டப் பணிகளுக்கு போதிய நிதியை விடுவிப்பதுடன், ஆய்வு மேற்கொண்ட வழித்தடங்களில், இரட்டை பாதை அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வரும் ரயில்வே பட்ஜெட்டில், இந்த திட்டம் முழுமையடைய வழிவகை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.792 கி.மீ., தூரத்திற்கு...தெற்கு ரயில்வேயில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட பகுதிகளை இணைப்பது, சென்னை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடம். சென்னையில் இருந்து, விழுப்புரம், திருச்சி, மதுரை வழியே, 792 கி.மீ., தூரத்திற்கு செல்லும் இந்த வழித்தடத்தில், இயக்கப்படும் ரயில்களின் மூலம், தெற்கு ரயில்வேக்கு வருவாய் அதிகம் கிடைக்கிறது.*இந்த வழித்தடத்தில், சென்னை - செங்கல்பட்டு; திண்டுக்கல் - மதுரை இடையே, இரட்டை ரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது.*செங்கல்பட்டு - விழுப்புரம் இடையேயான, 103 கி.மீ., தூர இரட்டை ரயில் பாதைக்கு, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த...
more...